Hot

HOT

நாடாளுமன்றில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட அர்ச்சுனா!

நடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்திற்குள் நடந்து கொள்ள வேண்டிய நகாரிகம், முதிர்ச்சி எதுவுமற்று. பொறுப்பற்ற விதத்தில் அர்ச்சுனா நடந்து கொள்வதால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்துக்குள் எழுப்ப முடியாத இக்கட்டான…

வடக்கில் பரவும் எலிக்காய்ச்சல் தொற்று – 10 நாள்களில் 7 பேர் உயிரிழப்பு!

வடக்கு மாகாணத்தில் கடந்த இரு வாரங்களில் நேற்றுமாலைவரை 7 பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்தவர்களின் சிலரது இரத்தமாதிரிகளில் எலிக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

எரிபொருள்களின் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஒக்ரேன் 95 ரகப் பெற்றோல் 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய…

வடமராட்சி இரட்டைக் கொலையின் அதிரவைக்கும் பின்னணி! – இருவர் கைது!

வடமராட்சி, கற்கோவளத்தில் நடந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். தொழிற்போட்டி காரணமாகவே இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் என்பது ஆரம்ப…

மருத்துவர் அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் பிடியாணை!

சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இ.அர்ச்சுனாவுக்கு மன்னார் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது. மன்னார் மருத்துவமனைக்குள் அத்துமீறிப் புகுந்து குழப்பங்களை ஏற்படுத்திய…

கற்கோவளத்தில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி! – இரட்டைக் கொலை எனச் சந்தேகம்!!

வடமராட்சி, கற்கோவளத்தில் வீடொன்றில் கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளில்…

அரச ஊழியர்களுக்கு அடுத்தாண்டு சம்பள உயர்வு – தொகை பின்னரே தீர்மானம்!

அரச ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு நிச்சயம் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பள உயர்வின் தொகையைத் தற்போது கூறமுடியாது என்றும், திறைசேரியில் உள்ள நிதியை…

சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

சாவகச்சேரி நீதிமன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த அநாமோதய தகவலை அடுத்து, சாவகச்சேரி நீதிமன்றில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. 1997 பொலிஸ் அவசர தொலைபேசி…

ஒட்டுசுட்டானில் காட்டு யானை தாக்கியதில் இளைஞன் பரிதாப மரணம்!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை நடந்துள்ளது. முத்தையன்கட்டைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.…

அநுரவுடன் புகைப்படம் எடுத்து அமைச்சர்கள் ஆகிவிட முடியாது – பிமல் ரத்நாயக்க!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் புகைப்படம் எடுப்பதால் தமிழ் அரசியல் தலைவர்கள் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெல்பவர்களே அமைச்சர்களாக முடியும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய…