Popular

POPULAR

தமிழ் மக்கள் கூட்டணி ஆதரவாளர்கள் மீது யாழ்ப்பாணத்தில் கடும் தாக்குதல்!

நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் இன்று நீர்வேலிப் பகுதியில் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பெண் உட்பட…

ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் கேவலமான காழ்ப்புணர்ச்சி அரசியல் – மணிவண்ணன் சீற்றம்!

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும், சட்டத்தரணியுமான…

அடுத்தவாரம் ஹர்த்தால் – தமிழ்க் கட்சிகள் சற்றுமுன் ஒன்றுகூடித் தீர்மானம்!

முல்லைத்தீவு நீதவான் ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் போராட்டங்களின் அடுத்த கட்டம் தொடர்பாக இன்று (ஒக்ரோபர் 6) மாலை யாழ்ப்பாணத்தில் ஒன்று…

யாழில் டெங்கு ஒழிப்புக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி – சைக்கிளின் மீது வீழ்ந்து இறந்திருந்த முதியவர்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் முதியவர் ஒருவர் வீடொன்றில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 79 வயது முதியவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். அந்தப் பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகரும்,…

இளைஞனின் உயிரிழப்புக்கு பொலிஸாரின் சித்திரவதையே காரணம் – சிறுநீரகம் செயலிழந்து மரணம்!

வட்டுக்கோட்டைப் பொலிஸால் கைது செய்யப்பட்டு, கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தவரின் உயிரிழப்புக்கு பொலிஸ் சித்திரவதையே காரணம் என்பது உடற் கூற்றுப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. பொலிஸாரின் சித்திரவதையால் உள்ளக இரத்தக் கசிவு…

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் திடீர் பொலிஸ் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் இன்று மாலை பொலிஸாரால் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் விஷாந்தவின் வழிகாட்டலில், பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின்…

சாவகச்சேரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!

சாவகச்சேரி நீதிமன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் அவசர தொலைபேசி அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த அநாமோதய தகவலை அடுத்து, சாவகச்சேரி நீதிமன்றில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. 1997 பொலிஸ் அவசர தொலைபேசி…

கற்கோவளத்தில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி! – இரட்டைக் கொலை எனச் சந்தேகம்!!

வடமராட்சி, கற்கோவளத்தில் வீடொன்றில் கணவன், மனைவி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்று இரவு நடந்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளில்…

கனடா ஆசையால் ஏமாறும் யாழ்ப்பாணத்தவர்கள் – களமிறங்கிய கனேடிய தூதரக அதிகாரிகள்!

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள நிலையில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரியை நேற்றுச்…

மனைவியுடன் பயணித்த இளம் கணவரை கடத்திக் கொன்ற கும்பல் – யாழ்ப்பாணத்தில் கொடூரம்!

யாழ்ப்பாணத்தில் கணவன், மனைவியைக் கடத்திய கும்பல் ஒன்று கணவனை வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை நடந்துள்ளது. வட்டுக்கோட்டை, மாவடியைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவித்திரன் என்ற இளைஞரே வெட்டிக்கொலை…